Ownstory Tamil

Sri Lanka
பெருமாள்(பத்தர்) செல்லம்மா's header image
பெருமாள்(பத்தர்) செல்லம்மா's profile picture
Mrs. பெருமாள்(பத்தர்) செல்லம்மா செல்லம்மா
(30 Nov 1943 - 13 Aug 2025)

Age: 81 years old  |  Death Place: Vannarpannai, Sri Lanka  |  Birth place: Jaffna

3 Tributes

O
Ownstory Tamil
Sri Lanka
2 months
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிவப்பிரகாசம் வீதி வண்ணார்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட பெருமாள்(பத்தர்) செல்லம்மா அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் ஸ்தபதி பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(பத்தர்) மாரிமுத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பெருமாள் பத்தர் அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வம்(லண்டன்), சிவனேசன், சாந்தி, குமரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கோமதி, திலகலட்சுமி, சுதாகரன், தீபிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி ஆச்சாரி, இராமலிங்கம் ஆச்சாரி, தெட்சணாமூர்த்தி ஆச்சாரி, மற்றும் அருணாசலம் ஆச்சாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெருஷன், ஜென்ற், நதீசன், நஜீகா, நிவாஷன், நிலக்‌ஷன், கேஜிகன், சங்கரி, கர்சிகன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2025 வியாழக்கிழமை அன்று சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணை இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
114/1,
சிவப்பிரகாசம் வீதி ,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.

Contacts
flag
வீடு

குடும்பம்

, Sri Lanka

Mobile:

+94777945432

Whatsapp:

+94763737667

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
O
Ownstory Tamil
Sri Lanka
2 months
Dear Perumal Sellamma I am deeply saddened to hear about your loss. My heartfelt condolences to you and your family during this difficult time. May you find strength and comfort in the loving memories you shared.
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மற்றும் உறவினர்கள்
Sri Lanka
2 months
பெருமாள்(பத்தர்) செல்லம்மா ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
குடும்பம்
Sri Lanka
2 months
நமது குடும்பத்தின் தூணாக இருந்த நமது அன்பு அம்மா நம்மை விட்டுப் பிரிந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது இழப்பைத் தாங்கும் சக்தி நமக்கு இல்லை. இந்த கடினமான நேரத்தில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்போம். அம்மாவின் ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும்.
View all