Ownstory Tamil

இலங்கை
கந்தையா பங்கயற்செல்வன்'s profile picture
திரு கந்தையா பங்கயற்செல்வன் பங்கயற்செல்வன் (கண்ணன்)
(29 Jun 1954 - 30 Sep 2025)
கே.பி செல்வன். சமாதான நீதவான், முன்னாள் உரிமையாளர், கருமாரி றேடர்ஸ், கொழும்பு

Age: 71 years old  |  Death Place: Vaththalai  |  Birth place: Velanai

O
Ownstory Tamil
Sri Lanka
2 months
மரண அறிவித்தல்

யாழ். வேலனை மேற்கு 6 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பங்கயற்செல்வன் அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

திவாகரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

தேனுஜா(ஆசிரியை லைசியம் சர்வதேச பாடசாலை - வத்தளை) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற புனிதவதி, நாகேஸ்வரி, பவநாதன், சரஸ்வதி, சதாசிவம்(ஓய்வுநிலை ஆசிரியர், யாழ்ப்பாணக் கல்லூரி) காலஞ்சென்ற இரஞ்சித்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2025 வியாழக்கிழமை மு:ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கெரவலப்பிட்டிய இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
49/39/0, மயான வீதி,
ஹெந்தளை,
வத்தளை.

Contacts
flag
திவாகர்

மகன்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.