Ownstory Tamil
Death Place: Sinthaamani,pillaijar kovil | Birth place: Chunnakam
யாழ். சுன்னாகம் கிழக்கினைப் பிறப்பிடமாகவும், சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியினை வதிவிடமாகவும் கொண்ட முருகையா அருந்தவதேவி அவர்கள் 17-09-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,
வசிகரன்(லண்டன்), வனஜா(கனடா), ரகு(டென்மார்க்), கண்ணன்(விஜி - வவுனியா), காலஞ்சென்ற பாபு ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கீதா, மோகன், சியாமளா, கிருபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுனா, கெளதமன், கெளசிகன், சபித்தா, கவின், துவஸ்திகா, சுவஸ்திகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2025 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல.75/53, சிந்தாமணிப் பிள்ளையார்,
கோவில் வீதி,
யாழ்ப்பாணம்.
உறவினர்
, Sri Lanka
Mobile:
+94 77 744 4122உறவினர்
, Sri Lanka
Mobile:
+94 77 736 4875