Ownstory Tamil
Age: 72 years old | Death Place: Thirunelveli | Birth place: Vasavilan
யாழ். வசாவிளான் தில்லைவாசா பலாலி தெற்கை பிறப்பிடமாகவும், நெல்லியடி வைகுந்தம் கலாசாலை வீதியை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் மகாலிங்கம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், வல்லிபுரம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
திருவரங்கன் (பொறியியலாளர் - லண்டன்), பிரார்த்தனா(ஆசிரியை - யா/கொக்குவில் இந்துக் கல்லூரி), கீர்த்தனா (உதவிப் பணிப்பாளர் - விவசாய ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குந்தவி(லண்டன்), உமாகஜன்(I.C.T அலுவலர் - மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷன், லதுஷன், ஸான்வி, துவாரனி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவபாக்கியம், சற்குணம், பத்மநாதன்(ஒய்வுநிலை மேலதிக மாவட்ட பதிவாளர் - நியூஸ்லாந்து), சத்திய சீலன்(ஒய்வு நிலை திட்டமிடல் பணிப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, தர்மலிங்கம் மற்றும் ஜெகதீஸ்வரி, ரேவதிதேவி, விவேகானந்தன்(கனடா), விஜயலட்சுமி(கனடா), ஞானலட்சுமி, மகாலட்சுமி(கனடா), விபுலானந்தன்(கனடா), சர்வலட்சுமி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2025 திங்கட்கிழமை பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றும், பின்னர் பலாலி தெற்கு வயாவிளான் பூனையன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வைகுந்தம்,
கலாசாலை வீதி,
திருநெல்வேலி.