Ownstory Tamil
Death Place: Uduppiddy
செல்வமனோகரி மகேஸ்வரன் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ்
நினைவின் நிழலில்
பிரியாத பாசத்தின் உருவமே நீங்கள்,
பிறந்த நாளிலிருந்து ஒளியாய் இருந்தீர்கள்.
இன்று இல்லை என்றாலும்,
இதயம் துடிக்கும் வரை உங்களின் அன்பு உயிரோடு வாழ்கிறது.
31 நாள் ஆனாலும், மறந்துவிட முடியவில்லை,
ஒவ்வொரு மூச்சிலும் உங்கள் நினைவே துளிர்க்கிறது.
விடியலாய் வந்த உங்களை,
மாலைச் சூரியனாய் இழந்தோம்.
ஆனால் வானம் நோக்கும் போது,
நட்சத்திரங்களிலே நீங்கள் புன்னகைக்கிறீர்கள்.
என்றும் எங்கள் உள்ளத்தில்,
என்றும் எங்கள் பிரார்த்தனையில்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 04:00 மணியளவில் 15ம் கட்டை உடுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும், அதனைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் ந.ப 12:00 மணியளவில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் அன்னாரின் இழப்பின் துயரில் எம்மோடு துணை நின்றவர்களுக்கும், தொலைபேசி, Ownstory Tamil இணைய வாயிலாக ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
15ம் கட்டை,
உடுப்பிட்டி,
யாழ்ப்பாணம்.
உறவினர்
, Sri Lanka
Mobile:
+94 71 829 7207Mobile:
+94 77 747 5619