Ownstory Tamil

Age: 77 years old | Death Place: Kalviyakaadu,Jaffna, Sri Lanka
யாழ். கல்வியக்காட்டைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட திரு. விஸ்குல திலகர் இரத்தினம் தங்கேஸ்வரன் அவர்கள் கடந்த 23-08-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் தம்பதியரின் அன்பு புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான அருட்பிரகாசம் சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும்,
இரதயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
இரத்தினாகரன்,லக்சிகா,தயானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிவேஜா,தசீந்திரன்,ஜனார்த்தனன் ஆகியோரின் அன்புமாமனாரும்,
சிவானி,சக்தி,தங்கவேலன்,கரீஷ்மன்,டிசான்,ஸப்ரிதி,சாயித்தியா ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரிகைகள் நாளை 26-08-2025 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணியளவில் கலைமகள் வீதியின் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை Ownstory Tamil ஊடாக உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மகள்
, Sri Lanka
Mobile:
+94 76 918 4024மருமகன்
, Sri Lanka
Mobile:
+94 77 072 4964மருமகன்
, Sri Lanka
Mobile:
+94 76 948 4387